Ads Area

கோத்தபாயவின் வெற்றி இந்தியாவுக்கு நல்லது - வாழ்த்து தெரிவித்த சுப்ரமணிய சுவாமி.


இலங்கை தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார் என பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரமுகரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பருமான சுப்ரமணியன் சுவாமி கருத்து வெளியிட்டுள்ளார்.


தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “ இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட நபர். இந்தியாவுக்கு நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe