சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் வீடு ஒன்றில் சாரதியாக பணி புரியும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அவ் வீட்டு இளம் பெண் ஒருவரை கற்பழிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அவ் இளம் பெண் குறித்த நபரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயன்ற போது அவரை சாரதி சரமாறியாக தாக்கி காரிலிருந்து வெளியில் தள்ளி விட்டுள்ளார், காயமடைந்த குறித்த பெண் தற்போது மக்கா கிங் பைசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
செய்தி மூலம் - https://stepfeed.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.