Ads Area

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளியின் குடும்பம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.


52 வயதான குறித்த நோயாளர் கொழும்பைச் சேர்ந்தவர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் இலங்கையில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நோயாளர் அங்கொடையிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe