ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை கோவிட் 19 நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என சமூக ஊடகங்களில் பரவி வரும், வீடியோக்கள் மற்றும் பதிவுகள் தவறானது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Makkal Nanban Ansar
12.4.20