சம்மாந்துறை மல்கம் பிடி பிரதேசத்தில் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் மனிதநேயப்பணி வேலைத்திட்டத்தின் கீழ் பொதுக்கிணறு கையளிப்பு.
அதன் பலனாக கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் கல்முனை சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் இடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க இப் பொதுக் கிணறு வழங்கும் வேலைத்திட்டத்தினை YWMA அமைப்பினரிடம் உடனடியாக தொடர்புகொண்டு இம்மக்களுக்கான குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்து தருமாறு வேண்டி YWMA அமைப்பின் அனுசரணையில் அம்மக்களின் பிரச்சினையை நிவர்த்தி செய்து இன்று கல்முனை மாநகரசபை பிரதி மேயரும் கல்முனை சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் சமூக மனிதநேய பணி வேலைத்திட்டத்தின் கீழ் இப் பொதுக்கிணறினை கையளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பல பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.






