Ads Area

சவுதியில் 1,075 டன் விறகுகளை விற்பனைக்காக வைத்திருந்த 5 பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியா ரியாத் நகரில் 1,075 டன் விறகுகளை விற்பனைக்காக வைத்திருந்த 5 பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் ஒரு சூடான் நாட்டவர் ஆகியோரை சவுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு பொலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்த 1,075 டன் விறகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விறகுகளுக்காக மரங்களை வெட்டுவது சட்டவிரோதமாகும்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe