Ads Area

குவைத்தில் இன்று 4.5 ரிக்டர் அளவுகோலில் உணரப்பட்ட நிலநடுக்கம்.

குவைத்தின் மனகிஷ்(Al-Manaqeesh) பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக குவைத் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவின் மேற்பார்வையாளர் அப்துல்லா அல் அன்சி அவர்கள் தெரிவித்தார். 

உள்ளூர் நேரப்படி காலை 11:31 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் மனகிஷ் பகுதியின் தரைமட்டத்திலிருந்து 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இதுபோல் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதியும் ரிக்டர் அளவுகோலில் 5.4 அளவிலான நிலநடுக்கம் குவைத்தில் பதிவானது குறிப்பிடத்தக்கது. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe