குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த செய்தியறிந்த மக்கள் கிண்ணியா படகு விபத்து - பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்து பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
Makkal Nanban Ansar
23.11.21
குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த செய்தியறிந்த மக்கள் கிண்ணியா படகு விபத்து - பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்து பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.