சிமென்ட் விலையை மீண்டும் உயர்த்த சிமென்ட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, சீமெந்து மூடை ஒன்றின் விலை 1850 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று சனிக்கிழமை (12ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன்னர் 50 கிலோ சிமென்ட் மூட்டையின் விலை ரூ. 1375 ஆக இருந்தது.
இதனிடையே, விலை உயர்ந்தாலும் சந்தையில் சிமென்ட் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.