Ads Area

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப்ப போவதில்லை - மைத்திரி தெரிவிப்பு.

எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி நடைபெறவிக்கும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வித எதிர்கால திட்டங்களும் முன்வைக்காமல் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe