Ads Area

35,000 மெட்ரிக் டன் பெட்ரோல் சரக்கு:


 

35,000 மெட்ரிக் டன் பெற்றோல் சரக்கு இன்று இரவு கொழும்பை வந்தடையும், நாளை இறக்கப்பட உள்ளது.

"இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் பெற்றோல் சரக்குக்கான கொடுப்பனவுகள் நேற்று நிறைவடைந்தன" என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe