சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலைமை தூதர அதிகாரியாக மல்வானை, உளஹிட்டிவலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் பாசில் பாருக் (நளீமி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் இரண்டாம் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

