அஸ்ஹர் இப்றாஹிம்
பூமி அதிர்வினால் உயிர் நீத்த துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு சாய்ந்தமருது _ மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் கீழ் உள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த ஜும்ஆப் பள்ளிவாசல்களில் இன்று (10) ஜும்ஆத் தொழுகையின் பின் ஜனாஸாத் தொழுகை இடம்பெற்றன. இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பணிப்புரையின் பேரில் இத் தொழுகை நடத்தப்பட்டது.

