சவூதியில் வாகன விபத்து நடந்து மரணம் ஏற்பட்டால் அந்த சாரதி கைது செய்யப்பட்டு மறு பேச்சின்றி சிறையில் அடைக்கப்படுவார்.
பின்னர் அந்த சம்பவத்தில் இறந்தோர் கேட்கும் இழப்பீட்டு தொகையை கொடுத்த பின்னரே சாரதி வெளியே வருவார். அது வரை எத்தனை வருடங்களாயினும் உள்ளேதான்.
சாரதியால் இழப்பீடு செலுத்த முடியாத போது அவரது குடும்பத்தினர் அதை செலுத்தி விடுவிக்கலாம்.
முஸ்லிம் திருமண சட்டத்தை நோண்டிக்கொண்டிருக்காமல் இந்த போக்கு வரத்து சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து சவூதி சட்டத்திருத்தம் கொண்டு வாருங்கள்.
முபாறக் அப்துல் மஜீத்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி