Ads Area

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் வழங்கப்பட்டு வந்த மோட்டார் வாகன காப்புறுதி சேவை மீண்டும் ஆரம்பம்!!

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் (பழைய மாவட்ட செயலகத்தில்) வழங்கப்பட்டு வந்த மோட்டார் வாகன காப்புறுதி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஒரு மாத காலமாக தற்காலிகமாக குறித்த காப்புறுதி சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவையினை மீண்டும் வழங்கும் பொருட்டு புதிய உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சேவையானது வழமை போன்று மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் (பழைய மாவட்ட செயலகத்தில்) முன்னெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வழமை போன்று மோட்டார் வாகன காப்புறுதியினை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe