தமிழ்நாடு கோவை மாவட்டம் மருதமலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காட்டு யானையின் பிரேத பரிசோதனையின் போது யானையின் வயிற்றில் யானையின் வயிற்றில் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் 😱 😱 இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானையின் வயிற்றில் ஆண் குட்டி யானை ஒன்றும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது.
4 நாட்களாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பெண் காட்டுயானை உயிரிழந்தது.