Ads Area

காட்டு யானையின் வயிற்றில் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் 😱 😱

தமிழ்நாடு கோவை மாவட்டம் மருதமலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காட்டு யானையின் பிரேத பரிசோதனையின் போது யானையின் வயிற்றில்  யானையின் வயிற்றில் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் 😱 😱  இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானையின் வயிற்றில் ஆண் குட்டி யானை ஒன்றும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது.


4 நாட்களாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பெண் காட்டுயானை உயிரிழந்தது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe