சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் இன்று செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசை காணப்படுகிறது.