Ads Area

குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கைத் துாதரகம் விடுத்துள்ள அறிவிப்பு.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, "தித்வா" புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசரத் தேவைகளின் புதிய பட்டியலை தூதரகம் பகிர விரும்புகிறது.


குவைத்தில் உள்ள இலங்கையர்கள் இந்தப் பட்டியலில் உள்ள பொருட்களை எந்த நேரத்திலும் தூதரகத்தில் ஒப்படைக்கலாம்.


மேலதிக தகவல்களுக்கு, நீங்கள் தூதரகத்தின் அவசரத் தொலைபேசி இலக்கத்தை: 65845646 தொடர்பு கொள்ளலாம்.


இந்தச் சூழ்நிலையின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, குவைத்தில் உள்ள இலங்கையர்கள் தங்களால் இயன்ற பொருட்களை டிசம்பர் 10, 2025-க்குள் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எனினும், இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் கணிசமான காலமும், செலவும் ஏற்படுவதால், இலங்கைச் சமூகம் நிதியுதவிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தூதரகம் அன்புடன் வலியுறுத்துகிறது. நிதியுதவிகளை நேரடியாகத் தூதரகத்தில் வழங்கலாம்.


குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe