சம்மாந்துறை அல்-அர்ஸத் மஹா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கராத்தே பயிற்சிக்காக புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு 01-12-2017 அன்று இடம் பெற்றது.
இப்பாடசாலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் இப்பயிட்சி இடம்பெற்று வருவதும் இதுவரை இப்பாடசாலை கராத்தே விளையாட்டின் மூலம் மாவட்ட, மாகாண ரீதியில் பல வெற்றிகளையும், பதக்கங்களையும் சுபீகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்.
ஆ. இர்ஷாத்
பிரதிச் செயலாளர் - கிழக்கு மாகாணம்
ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனம்