சவுதி அரேபியாவில் தாய் ஒருவர் தனது குழந்தையை விமான நிலைய காத்திருப்புப் பகுதியில் ஞாபக மறதியில் மறந்து போய் விட்டு விட்டு விமானத்தில் பயணம் செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
உடனே விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்பு கொண்டு குறித்த விடையம் தொடர்பாக தெரிவித்து விமானம் மீண்டும் ஜித்தா விமான நிலையம் வந்து அந்த தாய் தனது குழந்தையைப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி மூலம் - gulfnews