Ads Area

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று காலை 8 மணி உடன் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பகுதிகளில் நேற்று (28) காலை 10 மணி உடன் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாலை 5 மணி முதல் மீள அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு நேற்று பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe