Ads Area

தங்கொட்டுவ பொலயில் முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபாரம் செய்யத் தடை!

தங்கொட்டுவ பொலயில் முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபாரம் செய்யத் தடை!

இந்த தடை உத்தரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலுள்ள வெண்ணப்புவ பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ வாரச் சந்தையில் (பொல) வியாபாரம் செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பான சபையின் தீர்மானத்தை சபைத் தலைவர் சுசந்த பெரேரா வென்னப்புவ பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe