தொழிலாளர்களின் சம்பளம் தாமதம் ; 20 மில்லியன் றியால் செலுத்தும்படி உத்தரவிட்ட சவுதி தொழிலாளர் நீதி மன்றம் - Labor Court.
குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமை, அவர்களது சம்பளங்களை தாமதப்படுத்தியமை, ஊழியர்களுக்கு அதிக நேர வேலைகள் வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரித்த சவுதி அரேபிய தொழிலாளர் நீதிமன்றம் இவ் உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
குறித்த நிறுவனத்தில் வேலை செய்த 8 நாடுகளைச் சேர்ந்த 258 தொழிலாளர்களுக்கே இவ்வாறு நீதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் http://saudigazette.com.sa