அஸ்ரப் ஏ சமத்
உலக முஸ்லிம் லீக்கினால் உறுப்பினர் மௌலவி இம்ரான் ஜமால்தீன், உறுப்பினர் வா்த்தகா் முஸ்லிம் சலகுதீன் மற்றும் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளா் சருக் ஆகியோரினால் 1000 உலா் உணவுப் பொதிகள் மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னக்கோனிடம் வழங்கி வைக்க்பபட்டது.
இந் நிகழ்வு 13.04.2020 பம்பலப்பிட்டி பொலிஸ் மைதான மண்டபத்தில் நடைபெற்றது
கடந்த யுத்த காலத்தில் உயிா் நீத்த 1000 பொலிஸ் குடும்பங்களுக்கு இவ் உலா் உணவுப் பொதிகள் மேல்மாகனத்தி் உள்ள உரிய பொலிஸ் நிலையங்களினால் உயிா் நீத்த பொலிஸ் குடும்பங்களது வீடுகளுக்கு சென்று வழங்கி வைக்கப்படும். இப் பொதிகள் ஒவ்வொன்ரும் 5000 ருபா பெருமதி வாய்ந்தது. ஒரு மாத காலத்திற்காக உலா் உணவுப் பொருட்கள் இப் பொதிகளினல் அடங்குகின்றன.