ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் (டுபாய்) நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தை அவமதித்து முகநுாலில் கருத்து தெரிவித்தமைக்காக அவரை வேலையை விட்டு அதிரடியாக நீக்கியது அவர் பணிபுரிந்த நிறுவனம்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த றாகேஷ் என்பவர் டுபாயில் உள்ள Emrill Services என்ற நிறுவனத்தில் டீம் லீடராக (team leader) பணிபுரிந்து வந்துள்ளார்.
சம்மாந்துறை24 இணையத்தள பக்கத்தில் இணைந்து கொள்ள இங்கே லைக் செய்து கொள்ளுங்கள், நாங்கள் பதிவிடும் செய்திகள் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கப் பெறும். https://www.facebook.com/Sammanthurai24News/
பிற மதத்தினரை, மதத்தை இழிவுபடுத்துபவர்களுக்கு எதிராக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் கடுமையான தண்டனைகளை வழங்க 2015ம் ஆண்டு சட்டமியற்றியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.