கத்தாரின் வீதியொன்றில் 500 றியால்கள் நோட்டுக்களை வீசி விளையாடிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆனதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல் - கத்தார் தமிழ்.
Makkal Nanban Ansar
29.6.20