Ads Area

கருணா அம்மான் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்.



முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றுள்ளளேன் என சமீபத்தில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் இன்றைய தினம் அவர் முன்னிலையாகியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.      


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe