(எம்.என்.எம்.அப்ராஸ்)
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கல்முனை கடற்பகுதிகளில் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவர்களில் தோனிகளுக்கு அதிகளவான நெத்தலி வகை மீன்கள் பிடிக்கப்பட்டன இதனால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Makkal Nanban Ansar
3.9.20