Ads Area

மாளிகைக்காடு அந் -நூர் ஜூம்மா பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை.

 (எஸ்.அஷ்ரப்கான், தானீஸ் றகுமத்துல்லாஹ்)

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வேண்டுகோளின் இணங்க நாட்டின் தற்போதைய கொரணா தெற்றுநோய் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக விஷேட துஆ பிராத்தினை நிகழ்வு மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் அப்துல் மஜீட் ,மௌலவி ARM. சப்ராஸ் (ஸஃதி) மற்றும் உலமாக்கள், நிர்வாக உறுப்பினர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து சிறப்பித்தார்கள்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe