நேற்றிரவு எரிபொருள் விலையேற்றத்துடன், நாடு மற்றுமொரு பேரழிவை எதிர்கொண்டுள்ளது. உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாமல் மக்கள் கிளர்ச்சிக்குத் தயாராகி வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.