இஸ்ரேல் பலஸ்தீன மோதல்களினால் காஸாவின் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பலஸ்தீன துாதுவரிடம் இன்று கையளித்தார்.
இஸ்ரேல் பலஸ்தீன மோதல்களினால் காஸாவின் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பலஸ்தீன துாதுவரிடம் இன்று கையளித்தார்.