Ads Area

எட்டாவது குயிலோசை இலக்கிய ஒன்றுகூடலுக்கான திறந்த அழைப்பு.

சம்மாந்துறையின் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், நுால் ஆய்வுகளில் ஈடுபடுதல், எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல், சம்மாந்துறையின் வரலாறோடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை நோக்காக கொண்டு சம்மாந்துறையில் உள்ள இலக்கியவாதிகளின் எட்டாவது “குயிலோசை இலக்கிய ஒன்றுகூடல்” எதிர்வரும்  2018-08-05 அன்று சம்மாந்துறை மத்திய கல்லுாரி ஆராதனை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இவ் அழைப்பானது திறந்த அழைப்பாகையினால் சகல இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பிக்கலாம். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe