Ads Area

சவுதி அரேபியாவில் ஏற்படும் விபத்துக்களால் நாளொன்றுக்கு 35 பேர் முடமாகுவதாக தகவல்.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

வாகணப் போக்குவரத்து அதிகளவு பாவனையில் உள்ள சவுதி அரேபியாவில் ஏற்படும் வீதி விபத்துக்களால் ஒவ்வொரு மாதமும் 40 ஆயிரம் பேர் வரை கடுமையான காயங்களுக்கு உள்ளாகுவதாகவும், அதில் மாதம் ஒன்றுக்கு 1000 பேர் வரையும்  நாளொன்றுக்கு சராசரியாக 35 பேர் வரை நிரந்தரமாக ஊனமுறும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் சவுதியில் உள்ள பிரபல செய்திச் சேவையான அல்-வதன் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதும், வாகணங்களை உயர்த்தி (drifting) ஓட்டிச் செல்வது, கவனம் இல்லாது பொறுப்பற்று வாகணங்களை ஓட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் குறித்த சேதங்கள் ஏற்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe