Ads Area

பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் முயற்சியால் சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசலுக்கு மேல் மாடி கட்டிடம்.


சம்மாந்துறைப் பிரதேச வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். ஸஹீல் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கௌரவ தேசியத் தலைவர் அல்ஹாஜ். றிசாட் பதியுதீன் அவர்களினால் சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசலின் மேல் மாடிக் கட்டிடத்திற்கான கட்டுமாணப் பணிகளுக்காக 02 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டு துரித கதியில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe