Ads Area

சிறைச்சாலை சென்று ஜம்பர் அணிய நேரிட்டாலும் நீதியைக் காப்பாற்றுவேன்.

சிறைச்சாலை சென்று ஜம்பர் அணிய நேரிட்டாலும் நீதியைக் காப்பாற்றுவேன் தயங்க மாட்டேன் அதற்கும் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதிலும் போலியான ஆவண தயாரிப்பில் ஈடுபட்டதில்லையெனவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகரில் விருப்பமில்லாது போனால், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து தன்னை நீக்கிவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

(Daily News)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe