Ads Area

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி..! அதிர்ந்த மஹிந்த தரப்பு.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்து.நீதிமன்ற உத்தரவை ஏற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 24 மணித்தியாலங்குள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு, பொது மக்களுக்காக தங்கள் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுமாறு அனைத்து அரச சேவைகள், முப்படை மற்றும் பொலிஸ் சேவைகளுக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe