முஸ்தபா முபாறக்
26.12.2018
26.12.2004 இலங்கையின் வரலாற்றில் அன்று ஜனாதிபதி இருந்த கெளரவ சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க வின் ஆட்சிக்காலத்தில் யுத்த சூழ் நிலையுடன் காணப்பட்ட இலங்கை திரு நாட்டில் பாரிய ஒரு அனர்த்தமான T - SUNAMI சுனாமி பேரலை குறிப்பாக கரையோர பிரதேசமான வடக்கு, கிழக்கை குறி வைத்தது.
சுனாமி ஏற்படுத்திய பாதிப்புக்கள்..!!
# பல்லாயிர கணக்கான உயிர்கள், உடைமைகள் பாதிக்கப்பட்டது.
# மதத் தளங்கள் பாதிப்படைந்தது.
# அரச திணைக்களங்கள், தனியார் துறை நிறுவனங்கள் பாதிப்படைந்தது.
# மீனவர்களின் தொழில் துறைகள் செயலிழந்தது.
# பெரும்பான்மையான சிறுவர், சிறுமிகளின் உயிர்கள் பரிக்கப்பட்டது.
# கரையோர பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் நிலங்கள் மற்றும் இருப்பிடம் கேள்வி குறியானது.
# தற்காலிக இடை தாங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டது.
# மருத்துவம், சுகாதார சூற்று சூழல் பாதிப்படைந்தது.
# சுனாமி பாதிக்கப்பட்ட பாடசாலை, வைத்தியசாலை, மத தளங்கள், அரச, தனியார் திணைக்களத்துக்கான புதிய நிர்மாணத்துக்கான இடம்களை இனங்கண்டு கொள்ளுவதற்கான சீக்கல் தோன்றியது.
# பாடசாலை மாணவர்களுடைய கல்வி துறை சில காலம் பாதிப்படைந்தது.
# உலர் உணவு தேவைப்பாடு உணரப்பட்டது.
# மரணித்தவர்களுடைய உடல்களை நல்லாடக்கம் செய்வதற்கான உதவிகள், இடங்கள் தேவைப்பட்டது.
# மரணித்தவர்கள் யார் எந்த இனம் என கண்டு கொள்வதில் சீக்கல் ஏற்பட்டது.
> அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் (INGO) வருகையும், வெளி நாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்றது.
> சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சுத்தம் செய்வதற்கு இன, மத, மொழி வேறுபாடு மறந்து மனிதாபிமானம் பணிக்காக ஒற்றுமைப் பட்டாமை.
> இலங்கையின் நடைமுறையில் இருந்த யுத்த செயற்பாடுகள் தற்காலிகமாக தடைப்பட்டது.
> நிலப்பாற்றக்குறை ஏற்பட்டதுடன் காணிகளுக்கான முன்னூரிமை மேல் ஒங்கியது.
> கல்வி துறை, பாடசாலைகள் அபிவிருத்தி அடைந்தது.
> 2005 ம் ஆண்டு இலங்கையில் மஹிந்த சிந்தனையில் புதிய ஆட்சி மாற்றம் தோன்றியது.
> விவசாய நிலங்கள் மாதிரி கிராமம், தொடர் மற்றும் தனியான வீட்டுத்திட்டம் தோற்றம் பெற்றது.
> இலங்கையில் பல் வேறு அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டது விஷேடமாக வீதி அபிவிருத்தி.
> மஹிந்தவின் ஆட்சியின் வெற்றியாக 30 வருடங்களாக இலங்கையில் காணப்பட்ட யுத்தம் முற்றாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது (18 மே 2009) நாடு சுதந்திர காற்றை முகர்ந்தது.
> 1987 ம் ஆண்டு தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணம் மஹிந்த வின் ஆட்சியில் தனி மாகாணமாக 2008 ம் ஆண்டு நீதி மன்ற தீர்ப்பின் மூலமாக பிரிக்கப்பட்டது.
> மக்களின் வீடுகள், தொழித்துறைகள், நாகரிகம் பெற்றது.
> மாணவர்களின் முழு கவனமும் கல்வியின் பக்கம் திரும்பியது.
> தகவல் தொடர்பாடல் தொழில்ஙட்பத்தின் தேவை உணரப்பட்டது.
> சனத்தொகை அதிகரிப்பு, சிறுவர், பெண் பாலியல் வன்முறை.
> கலாச்சார சீர் இன்மை.
> போதை வஸ்து பாவனை அதிகரிப்பு.
> கல்வி துறையில் தகவல் தொடர்பாடல் தொழில்ஙட்ப கற்கை நெறி பாடசாலை பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டது.
> மீனவர்களின் பல் தேவை கட்டிடம், மீனவ சங்கங்கள் அபிவிருத்தி அடைந்தது.
> நவீன சூற்றுலா விடுதிகள், நவீன உணவு (Fast Food) அறிமுகம்.
> இலங்கையின் சூற்றுலா துறை அபிவிருத்தி அடைந்தது.
> தொழில் வாய்ப்புக்கள்.
> சமூக வலைத்தளம்கள் எழுச்சி பெற்றது (Facebook, Whats App, Skype, IMO, Nimbuss, Google +, மற்றும் Google Map...)
> தலை நகரில் உள்ள வங்கிகள், உயர் கல்வி நிறுவனங்கள், நவீன உபகரணங்கள் (Commercial Bank, Cargills Food City etc..!!)
> இலங்கையின் அமைச்சரவையில் புதிதான அமைச்சாக - அனர்த்த முகாமைத்துவம், இடர் முகாமைத்துவ அமைச்சு அறிமுகம்.
> அனர்த்த முகாமைத்துவம், இடர் முகாமைத்துவ தொடர்பான விழிப்புணர்வு, செயலமர்வுகள்.
> சுனாமி எச்சரிக்கை மையம், கோபுரம்.
> ஊடகத்துறையின் அபரித வளர்ச்சி.
மேலும் பல...!!