இவ் வருட க.பொ.த.(உ/த),பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் சித்தியடைந்த, சித்தியடையாத அனைவரினதும் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையவேண்டுமெனப் பிராத்திக்கிறேன்.
“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்”