நிந்தவூர் ஆதார வைத்தியசாலை நேற்றைய முன்தினம் 22-01-2019, வைத்தியர் ஒருவரை தாக்க முற்பட்டு வைத்தியரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர் ஒருவருக்கு எதிராக 24-10-2019, இதுவரைக்கும் எதுவித நடவடைக்கைகளும் மேற்கொள்ளாத பட்சத்தில் இன்று நிந்தவூர் வைத்திய ஊழியர்கள் அனைவரும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிபகிஷ்கரிப்பு ஒருபுறம் நியாயம் என்று நினைப்பினும் மறுபுறம் இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்பதை உணரவேண்டியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபரை சம்மாந்துறை பெலிசார் வலைவீசி தேடிவருகின்ற நிலையில் இது தொர்பாக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனர்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.



