சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் இன்று (18.02.2019) 2017ம் ஆண்டு நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட காரைதீவை சேர்ந்த பாடசாலை இரசாயனவியல் ஆசிரியை B.குணாளினி அவர்களுக்கு பொன்னாடை,பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் ACAM.இஸ்மாயில் தலைமையில் ஆரம்பமானது.
மேலும் தேசிய மீலாத் கலாச்சாரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.