உலக வாழ்வில் எல்லாத் துறைகளிலும் எல்லா மாட்டங்களிலும் சத்தியத்தை நிலை நாட்டுகின்ற மிகப்பெரிய அமானிதத்தை மனிதன் சுமந்துள்ளான், மனித குல விமோசனத்திற்காக வெளியேற்றப்பட்ட சிறந்த உம்மத்தாக இறுதி இறை தூதர் எமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களது உம்மத்து அல்லாஹ்வால் அழைக்கப் படுகின்றது.
“அமானிதம்” என்பது நம்பிக்கை நாணயம் என்பதற்கப்பால் உண்மை நீதி நேர்மை வாய்மை சத்தியம் மனிதர்களின் சொல் செயல் பண்பாடுகள் என சகலதிலும் பிரதிபலிக்கின்ற உன்னதமான பண்பாகும்.
“அமானிதம்” என்பது நம்பிக்கை நாணயம் என்பதற்கப்பால் உண்மை நீதி நேர்மை வாய்மை சத்தியம் மனிதர்களின் சொல் செயல் பண்பாடுகள் என சகலதிலும் பிரதிபலிக்கின்ற உன்னதமான பண்பாகும்.