Ads Area

சிவராத்திரியை முன்னிட்டு எதிர் வரும் செவ்வாய்க் கிழமை கிழக்குப் பாடசாலைகள் விடுமுறை.

காரைதீவு சகா.

சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் (05.03.2019) செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe