தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் தலை குணிவான பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அரபு நாடுகளில் தண்டனை வழங்குவதுபோல், அந்த கயவர்களை இழுத்துவந்து மக்கள் சபை முன்பு கழுவிலேற்றி தூக்கிலிட வேண்டும் என பா.விஜய் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளில் தண்டனை வழங்குவதுபோல், அந்த கயவர்களை இழுத்துவந்து மக்கள் சபை முன்பு கழுவிலேற்றி தூக்கிலிட வேண்டும் என பா.விஜய் தெரிவித்துள்ளார்.
தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
சமூகவலைதளங்களின் வாயிலாக பெண்களிடம் நட்பாகப் பழகி சுமார் 200 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல்.