Ads Area

பா.உ. மன்சூரினால் மல்வத்தை பிரதேசத்தில் கொங்றீட் பாதைகளுக்கான அடிக்கல் நடுகை நிகழ்வு.

முஹம்மட் றிஸ்விகான்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இனைத்தலைவருமான கௌரவ உறுப்பினர் அல் /ஹாஜ் எம். ஐ. எம். மன்சூர்  அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கம்பரலிய வேலை திட்டத்தின் கீழ் சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்தில் இரண்டு கொங்றீட் பாதைகளுக்கான அடிக்கல் நடுகை இன்று  2019/04/13 திகதி காலை 10:00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியா கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.இன்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சகுபீர் சேர் அவர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe