Ads Area

பூப்பந்தாட்ட போட்டியில் அம்பாரை மாவட்ட சம்பியனாக சம்மாந்துறை வீரர்கள்.

அண்மையில் மாவட்ட ரீதியில இடம் பெற்ற பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று அம்பாரை மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் சம்மாந்துறை பூப்பந்தாட்ட அணியினர்.

பூப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் அச்சி முஹம்மட் றியாஸ் அவர்களின் பூரண பயிற்றுவித்தலோடு களமிறங்கிய சம்மாந்துறை அணியினர் மிக அபாரமாக விளையாடி இவ் வெற்றியினை ஈட்டியுள்ளனர்.

எதிர்வரும் மே மாதமளவில் மாகாண மட்ட ரீதியாக நடைபெறவுள்ள பூப்பந்தாட்டப் போட்டியில் பங்குபெற்ற தற்போது இவ்வணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe