கண்டுபிடிக்க உதவுங்கள்
அன்பின் உறவுகளே,
ஏறாவூர், ஓட்டுப்பள்ளிகுறுக்கு வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் தௌபீக் அவர்கள், தனது உறவினரோடு கண் சிகிச்சைக்காக கொழும்பு சென்று, இன்று காலை 10.00 மணியளவில் கதுறுவல பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, கலேவலையில் வைத்து பகல் சாப்பாட்டுக்காக பஸ் நிறுத்திய போது, ஆசனத்தில் இருந்து வந்த தௌபீக் சேரை காணவில்லை.
எங்கு வைத்து இறங்கியிருப்பார் எனத் தெரியாது.
தயவுசெய்து இப்பதிவினை அதிகமாக பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள்.
0773485525 ஏறாவூர் நஸீர்