Ads Area

சவுதியில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்.

சவுதி அரேபியா அல்-அஹ்ஷா (AL-AHSA) பிரதேசத்தைச் சேர்ந்த சவுதி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது.  மூன்று ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளுமாக 5 குழந்தைகள் பிறந்துள்ளது.

13 மகப்பேற்று மருத்துவர்கள் மற்றும் 45 மருத்துவ ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் பிரசவத்திலேயே சவுதிப் பெண் 5  குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

பிறந்த 5 குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - அரப் நிவுஸ்
தமிழில் - மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe