Ads Area

Breaking News - நிந்தவூரில் யானை தாக்கியதில் 13 வயது சிறுவன் மரணம்.

இன்று நிந்தவூர் பரவட்டபிட்டி பிரதேசத்தில் யானை தாக்கியதில் நிந்தவூரை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன்  மரணமடைந்துள்ளதாக நிந்தவூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் அறியத் தரப்படும்.

தகவல் - நிந்தவூர் ஜெலீல்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe