இன்று நிந்தவூர் பரவட்டபிட்டி பிரதேசத்தில் யானை தாக்கியதில் நிந்தவூரை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளதாக நிந்தவூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் அறியத் தரப்படும்.
தகவல் - நிந்தவூர் ஜெலீல்.
தகவல் - நிந்தவூர் ஜெலீல்.