சுதந்திரக் கட்சியின் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு.
சுதந்திர கட்சியின் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை வேட்பாளர் சகோதரர் எம். எஸ். குஞ்சித்தம்பி மனேஜர் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர் இடியாமீன் ஆகியோர் இன்று (01. 09. 2019) எனது இல்லத்தில் வைத்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இந் நிகழ்வில் எமது பிரதேச சபை உறுப்பினர் றகீம், தம்பலகாமம் பிரதேசத்திற்கான முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஐயூப்கான் ஆசிரியர், முன்னாள் அதிபர் சுபைர், வாகித் ஆசிரியர், மஹ்மூத், எனது இணைப்பாளர் சுல்தான் GS மற்றும் ஏனைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.