தகவல் - இப்றாஹீம் டக்கீத்
சம்மாந்துறை கல்லரிச்சல்-1ம் பிரிவில் சலாம் ஜும்மாப் பள்ளி முன்னால் உள்ள பகுதியில் 2019/08/31ம் திகதி உள் நுளைந்த காட்டு யானை கடை உட்பட பல வளவுகளின் மதில்கள் என்பவற்றை உடைத்து நெல் மூட்டை பயிர்கள் என்பவற்றையும் சேதமாக்கி சென்றுள்ளது.
சென்ற வாரம் நிந்தவூரைச் சேர்ந்த 13 வயது சிறுவனை யானை தாக்கி அவர் மரணமடைந்தமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.